பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான சேவைக்குச் சொந்தமான
விமானமொன்று 15 ஆண்டுகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை பகல் 12.45
மணியளவில் இலங்கை, கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தது.
லண்டனின் கெட்விக் (Gatewick)
விமானநிலையத்திலிருந்து மாலைதீவுக்குச் சென்ற குறித்த விமானம் அங்கிருந்து
கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளது.